பாசுரப்படி ராமாயணம் Part - 16
பாசுரப்படி ராமாயணம்
Part - 16
ஆரண்ய காண்டம்
இராமன் மீது ஏற்பட்ட ஆசையால், வஞ்சமகள் சூர்ப்பனகை சீதையை தின்பேன் என்று கடும் சினத்தோடு கூற, அவள் காதும் மூக்கும் வாளால் அரிந்தான் லக்ஷ்மணன்.
.
புலர்ந்து எழுந்த காமத்தால்சுடுசினத்துச் சூர்ப்பணகாபொன்னிறம் கொண்டசீதைக்கு நேராவன் என்று வரக்கொடி மூக்கும் காது இரண்டும்கூரார்ந்த வாளால் ஈராவிடுத்துக்
இங்கு ராமன் செய்தான் என்று இளையவன் செய்தது ராமன் செய்ததாக ஏற்றி சொல்லப் பட்டுள்ளது

கருத்துகள்
கருத்துரையிடுக