பாசுரப்படி ராமாயணம் Part -21

பாசுரப்படி ராமாயணம்

Part -21

கிஷ்கிந்தா காண்டம்

வனமருவுகவிஅரசன் தன்னோடு காதல் கொண்டு
மராமரங்கள்ஏழும் எய்து
உருத்து ஏழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத்தம்பிக்கு
இன்பக்கதிர்முடி அரசு அளித்து
வானரக்கோன்உடன்இருந்து வைதேகி தனைத்தேட
விடுத்ததிசைக்கருமம்திருத்திக்
திறல்விளங்குமாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செய்ய
May be an image of text

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23